Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமா கண்மணி நானுன் நிஜமல்லவா - 17

Advertisement

Nice update

யக்கா! சரண்யா யக்கா! நாளைக்கு தம்பி வரமாட்டாரா??? ???
அன்பு என்னம்மா சமாளிக்கிறாங்க இந்த முத்துவேலுவை... அவர் பொண்டாட்டி அவர்கிட்ட ஒண்ணும் மறைக்க கூடாதாம்.. ஆனா மருமக மகன்கிட்ட ஒண்ணும் சொல்ல கூடாதாம்.. இது என்ன நியாயம்?? ??

பூங்கோதை ஆசையை செஞ்சு கொடுத்த தேன்மிட்டாயை கூட பாக்கெட் போட்டு விக்க நினைக்குது இந்த பக்கி முத்துவேல்.. ??? அதென்ன எப்ப பாரு என் வீடு என் வீடுன்னு சொல்றது..

முத்துவேலுக்கு தங்கச்சி பொண்ணு பெருசா இருக்கலாம்.. அதுக்காக மருமகளை மட்டம் தட்டி பேசணுமா.. ??? பூர்வா, முத்துவேல்கிட்ட பேசுனது எல்லாம் சும்மா நச்சுன்னு இருந்துச்சு..??? மகனும், மருமகளும் வீட்டை விட்டு போக போறாங்க.. என்ன பண்ண போறார் முத்துவேல்???
 
Last edited:
Ayyayya muthuvel paithiyam pola adhan eppo pathalum edhavadhu edakku panraru pola vasu innum konjam m9sama nadandhukittalum thappillai polaye
Apoorva pechu sema evlo bold ah nidhanama pesina sema
 
Last edited:
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

நாளைக்கு நோ அப்டேட் :) சண்டே எனக்கும் லீவு லீவு

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


கண்மணி நானுன் நிஜமல்லவா – 17 (1)
கண்மணி நானுன் நிஜமல்லவா – 17 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
அபூர்வா சூப்பர்
முத்துவேல் செய்தது ஏற்க முடியாது
He is arrogant
 
முத்துவேல் தான் அதிகாரமா அலட்சியமா தான்தான் எல்லாம்னு நடந்துக்கறாருன்னு பார்த்தா...இந்த பவி லட்சத்துல சம்பளம் வாங்கியும் gift பற்றிய சாதாரண அறிவு கூட இல்லாம இருக்கா...சமையல்காரன் பொண்ணாம்...எனக்கு இந்த எபி படிக்கும்போது அப்படியே அன்பு கையால முத்துவேலுக்கு நாலு கொடுத்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு....மருது செம மாற்றம்...நாளைக்கு எபி இல்லையா..பரவாயில்லை...take rest...என் வீடு என் வீடுன்னு சொல்றாரு..அன்பு விமலா மருதவேல் எல்லாரும் இதுதான் சாக்குன்னு jailஅ இருந்து தப்பிச்சு ஓடி வந்துடலாம்?....anbu vimala marudhu nu ellarum ethirkama adangi porathala over a pesuraru muthuvel..vaasu innum Nalla kudukalam ivaruku...oruthar mattum athigaram pannikitu mathavanga nimmathiya kedukirathuku per kudumbam illanu Yaar solli muthuvel ku puriya vaikarathu
 
Last edited:
அட என்ன முத்து இது பேச்சு.... தங்கை பொண்ணு உசத்தி தான் அதுக்குன்னு வீட்டுக்கு வந்த பொண்ணை இப்படியா பேசுறது... அது என்ன பேச்சுக்கு பேச்சு என் வீடு என் வீடு அப்போ நீங்க மட்டும் அங்க இருந்த போதுமா....

தங்கை பொண்ணுன்னு பிரியமா இல்ல லச்சத்தில் சம்பாதிக்கிறா அப்படிங்கிற மரியாதையா....

அப்போ நீங்களும் அதே மாதிரி பொண்ணு பாக்க வேண்டியது தான் உங்க தங்கை பொண்ணு உங்க வீட்டுக்கு மருமக ஆக மாட்டேன் சொன்னதுக்கு உங்களுக்கு கோவம் வரவே இல்லையா அதை விட்டு இப்படி பேசிட்டு இருக்கீங்க
 
சூப்பர் epi saran.
தேரை இழுத்து நடுத்தெருவில் விட்டுட்டார் இந்த மொத்துவேல்
 
Top