Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமா கண்மணி நானுன் நிஜமல்லவா - 17

Advertisement

முத்துவேல் தான் அதிகாரமா அலட்சியமா தான்தான் எல்லாம்னு நடந்துக்கறாருன்னு பார்த்தா...இந்த பவி லட்சத்துல சம்பளம் வாங்கியும் gift பற்றிய சாதாரண அறிவு கூட இல்லாம இருக்கா...சமையல்காரன் பொண்ணாம்...எனக்கு இந்த எபி படிக்கும்போது அப்படியே அன்பு கையால முத்துவேலுக்கு நாலு கொடுத்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு....மருது செம மாற்றம்...நாளைக்கு எபி இல்லையா..பரவாயில்லை...take rest...என் வீடு என் வீடுன்னு சொல்றாரு..அன்பு விமலா மருதவேல் எல்லாரும் இதுதான் சாக்குன்னு jailஅ இருந்து தப்பிச்சு ஓடி வந்துடலாம்?....anbu vimala marudhu nu ellarum ethirkama adangi porathala over a pesuraru muthuvel..vaasu innum Nalla kudukalam ivaruku...oruthar mattum athigaram pannikitu mathavanga nimmathiya kedukirathuku per kudumbam illanu Yaar solli muthuvel ku puriya vaikarathu
பவிக்கு gift பற்றிய manners மட்டும் இல்லையென்றில்லை, பல பல நல்ல பழக்கங்களே இல்லை. ஒரு உண்மையான நல்லாகப் படித்தவர்கள் தலைக்கனத்தோடு நடக்கமாட்டார்கள். வாசுவுக்கு பூர்வா கிடைத்தது அதிர்ஷ்டம். முத்துவேலுக்கு மான ரோஷம் கிடையாது போல... வாசுவைக் கல்யாணம் செய்ய மறுத்த பவியை தலைமேல் வைத்துக் கொண்டாடுகிறார். மருதவேலையும் விமலாவையும் நினைக்கப் பாவமாக உள்ளது. Muthuvel is a tyrant who needs to be taught a good lesson about family and how to treat and respect family members.
 
அக்கா சூப்பர்
பூர்வி சரியான பேச்சி யாருக்கு இருந்தாலும் அந்த இடத்தில் கோவம் வரும்
 
Anbu Chellam munnadiya Apoorva seida vela pannirunda
Inda muthuvel adangiruparu
Thera iluthu theruvula tan vitutaru
Vasu wooow
 
Top