முத்துவேல் தான் அதிகாரமா அலட்சியமா தான்தான் எல்லாம்னு நடந்துக்கறாருன்னு பார்த்தா...இந்த பவி லட்சத்துல சம்பளம் வாங்கியும் gift பற்றிய சாதாரண அறிவு கூட இல்லாம இருக்கா...சமையல்காரன் பொண்ணாம்...எனக்கு இந்த எபி படிக்கும்போது அப்படியே அன்பு கையால முத்துவேலுக்கு நாலு கொடுத்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு....மருது செம மாற்றம்...நாளைக்கு எபி இல்லையா..பரவாயில்லை...take rest...என் வீடு என் வீடுன்னு சொல்றாரு..அன்பு விமலா மருதவேல் எல்லாரும் இதுதான் சாக்குன்னு jailஅ இருந்து தப்பிச்சு ஓடி வந்துடலாம்?....anbu vimala marudhu nu ellarum ethirkama adangi porathala over a pesuraru muthuvel..vaasu innum Nalla kudukalam ivaruku...oruthar mattum athigaram pannikitu mathavanga nimmathiya kedukirathuku per kudumbam illanu Yaar solli muthuvel ku puriya vaikarathu