Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 14

Advertisement

மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

அம்மோ
என்ன பேச்சு? என்ன நாறப் பேச்சு?
இவள் கல்யாணத்தை நிறுத்தியிருந்தால் சரிதான்னு உத்ரா வாயை மூடி பேசாமல் போயிருப்பாளா?

இது இது இதுக்குத்தான் ஒரு கல்யாணம் நிச்சயமானவுடன் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமா தள்ளிப் போடாமல் கல்யாணம் பண்ணிடணும்

அய்யா பெண்ணைப் பெற்ற புண்ணியவான்களே தாய்க்குலங்களே
உங்களுக்கெல்லாம் இது ஒரு பாடமாக இருக்கட்டும்

அதென்ன அந்த உத்ரா பரதேசி பேசுறதையெல்லாம் கேட்டுக்கிட்டு எல்லோரும் வாயை மூடிக்கிட்டு இருக்காங்க
மற்றவர்களை அடக்குவதை விட்டுவிட்டு அந்த மூதேவியை ஏன் ஒருவரும் அடக்கவில்லை?

பூவிதயா பேசியது எதுவுமே தப்பில்லை
அவள் பக்கம் பேச யாருமில்லைன்னா அவள்தானே பேசியாகணும்

என்ன நடந்ததுன்னு கேட்டு நியாயமா நடக்காத கொண்டவன் வாய் மூடுன்னு இதயாவை அடக்கியது தப்பு

அதை விட தப்பாய் பேசியவளிடம் மன்னிப்பு கேட்க சொன்னது ரொம்ப தப்பு

அதை விட இந்த பரதேசியைப் பெற்ற ருக்மணி மூதேவி வாயை மூடி மகள் என்ற நச்சுப்பாம்புக்கு சப்போர்ட் செஞ்சது ரொம்ப ரொம்ப ரொம்ப தப்பு
 
Last edited:
இந்த சாத்தானையும், இதை பெத்த ஷைத்தான்களையும், கூட பொறந்த ஷைத்தானையும் விரட்டி விரட்டி அடிக்க தோணுது...
யாரையும் மன்னிக்காதே பூவு....
 
Saran extraordinary writing. Idhaya vaazhvil nadanthadu kooda irundu parkaramadiri ezhuthi irukkenga. Kannan enna sonnalum idhaya Pakkam enna nadanthadu endru therinjikkamal avalai pesa vidamal ulle po endru solvadu aniyayam. Collector enime eppadi correct panna porar enbaduthan interesting aga irukkum. I AM WAITING ??
 
Top