உத்ரா இவ பெண்ணே இல்லை,பெண் உருவத்தில் இருக்கும் ராட்சஷி????.பால்,பழம் கொடுக்கனும்னு சொன்னதுக்கே ரெண்டு பழத்தை தூக்கி வீசுங்க புடிச்சுக்கட்டும்னு திமிரா பேசுறவட்ட போய் சம்பிரதாயம் பண்ண கூப்பிடுதே ருக்மணி???.
உத்ரா இத்தனை கீழ்தரமா பேசியும் ஓங்கி ஒரு அறைய விட்டு அவ வாயை மூட வைக்காம,இதயா கிட்ட பெருசு பண்ணாம விட்டுடுமான்னு சொல்லுதே ருக்மணி,ரெண்டு பொண்ணை பெத்தவ அவ பொண்ணுங்களை சொன்னாலும் இப்படித்தான் பேசாம இருக்குமா????.
இதயா,உத்ராவை பேசுனதும்,அவ மூத்த மகன்னு வருதே ருக்மணி உன்னால தான் உன் மகளை கண்டிக்க முடியலை,இதயா பேசறப்போ வாய மூடிட்டு இருக்க வேண்டியது தானே???.
அக்கா அத்தனை பேச்சு பேசியும்,அவ குடும்பம் இருக்குன்னு உள்ளே போக சொன்னவன்,இதயா எதுக்காக அடிச்சான்னு கேட்காம அவ அடிச்சதுக்காக மன்னிப்பு கேட்க சொல்லி,கண்ணன் அவள் மரியாதை காக்க தவறியதோடு,இதயாவின் நம்பிக்கையை முழுவதும் இழந்து விட்டான்???.
இதயா வீட்டை விட்டு போறதா சொல்லியும்,உள்ளே நடந்ததையும்,இதயா எதுக்காக உத்ராவை அடிச்சான்னு வாய தொறந்து சொல்லாம இருந்து, ருக்மணி மாமியார் அம்மா ஆக முடியாதுன்னு நிரூபிச்சுட்டா????.கனமான பதிவு சரண்யா????.