Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 14

Advertisement

சபாஷ்டா கண்ணா உங்கொக்காவாப்பத்தி தெரிஞ்சும் இதயாவ மன்னிப்பு கேக்க சொன்ன பாத்தியா அங்க நிக்கிறடா நீ.... உன்னையெல்லாம் கால்ல கெடக்குறத கழட்டி அடிக்கணும் :mad: :mad: :mad:

எல்லாம் சரியாகி இதயாவே மன்னிச்சாலும் உத்ரா, ருக்கு, காஞ்சனா மூணு பேரையும் சும்மா விட்டுடக்கூடாது சரண் அவங்கள படாத பாடு படுத்தியே ஆகணும் ஆமா.... அப்பறம் கலெக்டரையும் கொஞ்சம் ஸ்பெஷலா கவனிக்கணும்.....
 
Last edited:
Top