அடேய் அடேய் அதென்னடா மன்னிப்பு கேக்கவா என்று கேட்டுகிட்டே இருக்காயே !!உனக்கா தோணவே தோணாதா??
அல்லது அப்படி சொன்னால் நதி மன்னிப்பு கேக்க வேண்டாம் என்று சொல்வாள் என நினைத்தானோ?
ஆனாலும் நதியிடம் இந்த மறைமுக பிடிவாதத்தை எதிர்பாக்கல
அவனுக்கான தண்டனையை சத்தமின்றி கொடுத்த பெருமை நதிக்கு
மாமனாரின் மேல அம்புட்டு பாசம் அதான் கட்டிபுடிவைத்தியம் பாத்தானா
...
நல்ல வேளை அதற்கு மேல போகல ,இதற்கே மனுஷன் பதறிபோயீட்டார்
நல்ல மனுசனை பாடா படுத்துறானே...
சூப்பர்
அல்லது அப்படி சொன்னால் நதி மன்னிப்பு கேக்க வேண்டாம் என்று சொல்வாள் என நினைத்தானோ?
ஆனாலும் நதியிடம் இந்த மறைமுக பிடிவாதத்தை எதிர்பாக்கல
அவனுக்கான தண்டனையை சத்தமின்றி கொடுத்த பெருமை நதிக்கு
மாமனாரின் மேல அம்புட்டு பாசம் அதான் கட்டிபுடிவைத்தியம் பாத்தானா
...
நல்ல வேளை அதற்கு மேல போகல ,இதற்கே மனுஷன் பதறிபோயீட்டார்
நல்ல மனுசனை பாடா படுத்துறானே...
சூப்பர்