அடேய் ஆரி... பாவம் சிம்மா மிரண்டுட்டாரு... விட்டா திரும்ப அட்டாக் வர வச்சுருப்பான் போல...
பாவம் ஆரின்னு பரிதாபப்படுற அளவுக்கு அவனை வச்சு செய்றா நதி... அவனுக்கும் இந்த மொமெண்ட்டை சந்தோசத்தை இழந்த வருத்தம் இருக்கு... இதுக்கு மேல அவனும் என்ன செய்ய... வேணும்னா ரெண்டு அடி போட்டு மன்னிச்சுடு நதி..