Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 31

Advertisement

அடேய் அடேய் அதென்னடா மன்னிப்பு கேக்கவா என்று கேட்டுகிட்டே இருக்காயே !!உனக்கா தோணவே தோணாதா??
அல்லது அப்படி சொன்னால் நதி மன்னிப்பு கேக்க வேண்டாம் என்று சொல்வாள் என நினைத்தானோ?
ஆனாலும் நதியிடம் இந்த மறைமுக பிடிவாதத்தை எதிர்பாக்கல 👌
அவனுக்கான தண்டனையை சத்தமின்றி கொடுத்த பெருமை நதிக்கு😁

மாமனாரின் மேல அம்புட்டு பாசம் அதான் கட்டிபுடிவைத்தியம் பாத்தானா
...😂😂😂😂😂
நல்ல வேளை அதற்கு மேல போகல ,இதற்கே மனுஷன் பதறிபோயீட்டார்🤭
நல்ல மனுசனை பாடா படுத்துறானே...

சூப்பர் 😀
 
Top