மன்னிக்கப்பட்ட குற்றங்கள் மறக்கப்பட்டு விடும்... தண்டிக்கப்பட்ட குற்றங்கள் நினைவில் நிற்கும் மீண்டும் தவறிழைக்காமல் இருக்க... ஆரி பாவம் தான்... வலியுடன் கூடிய புன்னகையை வரவழைக்க தெரிந்தவனுக்கு , இந்த சின்ன தண்டனை மனைவியின் வலியை புரிய வைக்கும் ... இவன் பொண்டாட்டி கால் பண்ணினப்ப இவன் எடுக்காம விட்டுட்டு இப்போ அங்க எல்லாரையும் விரட்டி direct பண்ணி வேலை வாங்கறான் ... பாவமாம் இல்ல பாவம்... அனுபவி ராஜா அனுபவி... எல்லாம் தமா தந்த சாபம்நதி நிலமை பாவம் தான். போன எபில அவளுக்கு தான் சப்போர்ட் பண்ணேன்ப்பா
ஆனா இந்த எபில கொஞ்சம் ஆரியின் நிலை பாவமாக இருக்கு.
ஆரி மேல் தப்பே இல்லன்னு சொல்லல. ஆனா அவனோட காதலும் குறைச்சல் இல்ல.
அவனும் மாறிட்டே தான் வற்றான்.
அவன் அப்படி பண்ணிட்டு அவளிடம் பேசனும்னு தவிப்பது உண்மை தானே.
‘விசயம் தெரிந்தே தன் இணையை தவிக்க விடலாமா.
காதலில் மன்னிப்பும் அடங்கும் தானே.’