Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 30

Advertisement

மன்னிக்கப்பட்ட குற்றங்கள் மறக்கப்பட்டு விடும்... தண்டிக்கப்பட்ட குற்றங்கள் நினைவில் நிற்கும் மீண்டும் தவறிழைக்காமல் இருக்க... ஆரி பாவம் தான்... வலியுடன் கூடிய புன்னகையை வரவழைக்க தெரிந்தவனுக்கு , இந்த சின்ன தண்டனை மனைவியின் வலியை புரிய வைக்கும் ... இவன் பொண்டாட்டி கால் பண்ணினப்ப இவன் எடுக்காம விட்டுட்டு இப்போ அங்க எல்லாரையும் விரட்டி direct பண்ணி வேலை வாங்கறான் ... பாவமாம் இல்ல பாவம்... அனுபவி ராஜா அனுபவி... எல்லாம் தமா தந்த சாபம்
wow super Ji
b0a96dc90a4206d18ee95baa35cff7ba--son-in-law-in-laws.jpg
 
அவள் இப்படி பண்ணினால் தான் ஜி அடுத்த தடவை இந்த தப்பை பண்ண மாட்டான் 😀
இவனுக்கெல்லாம் பாவம் பாக்க கூடாது ஜி
இல்லாது போனால் இவன் தலை மேல ஏறி உட்கார்ந்து விடுவான் 😀
944df9c01f67f922d89c14878a05f449.jpg
 
அந்த டீச்சர் @Narmadha mf வா? 😁😁
நம்மு அடிக்க வர்றதுக்கு முன்னாடி..🏃🏃
View attachment 5065
சே சே சே நம்மூ இல்லை சிஸ். நம்மூதான் இப்ப நம்ம பக்கம் வந்துட்டாங்களே. அவனோட ஓவர் அலப்பறையா இருந்தாலும் அவன் மாறிருவான்னு அவனை நம்பி அவனால ரொம்பவே ஹர்ட்டு ஆனது நம்மூதங்கமும் தான். நம்மளையெல்லாம் ஸ்டார்ட் த முயூசிக்குன்னு சொன்னாங்க தானே. இந்த ஈரோவ பொருத்தவரைக்கும் நம்மூதங்கம் நம்மகூடத்தான்.
பயபுள்ள images-36.jpeg
 
நதி ஆரியை கதற விட்டுட்டா... 🤣🤣🤣🤣🤣 ஆனா எல்லாமே பொண்டாட்டிகிட்ட மட்டும் தான்.... 😁மத்தவங்ககிட்ட இப்போவும் என்னா அதிகாரம் ஆரி எப்போவும் கெத்து தான்.... 🤩
 
Theavaiya ithu Aaryanuku oru vaarthai Nani peasuvathai keattirukkalaam ippothu allaadukiraan maamanar veettil enna nadakkumo paarkalaam semma super ud mam viji
 
Top