Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வாரிக்கொண்டாடும் கண்ஜாடை – 8

Advertisement

Madhi ??? such a selfish…. Ennama thenavetta pesuran…

Yamma… vaaya adhu sugar mummy da…. ???
Petha ponnukke saabam kodukkura ne… paru un kai kaal vilangama oru vaai kanji kudikka HK veettu vaasal padi ne erala…… eruwa….

HK and WB ??? semmaiya counter kudukkuranga… HK vaaya adaikka WB than sari

Happy Married Life
 
அடடே செம மாஸ் epi......
வெண்மணி வாயாடி புள்ள னு நினைச்சோம்....... சூழ்நிலை புரிஞ்சு பக்குவமா நடந்துகிட்டு அரசனையும் அரசனாக உணர வைத்து விட்டாள்...... இந்த சிமித்திரை தான் அரசனின் காலம் பூரா சந்தோஷத்தை கொடுக்க போறா..... அந்த பொன்னு ஊஞ்சல் மட்டுமில்ல..... அந்த புல்லட்டும் அவளை ஏத்திக்க தயாரா தான் இருக்கு......
இந்த சீனி பட்டாசு மேல அண்டா தண்ணியை ஊத்துங்க பா..... நமுத்து போகட்டும்.......
ஏம்மா கயலு...... இந்த நிமிஷம் உனக்கு எப்படி மா இம்புட்டு தைரியம் வந்தது அதுவும் இப்படி கருவி கொட்டுற மாமியாளை வச்சுக்கிட்டு??
 
மதி சுயநலம்

தவராசன் தவம் செய்தாலும்
கிடைக்காத மாமனார்
அரசனுக்கு
வெண்மணி பொன்னுமணி தான்
அரசன் வீட்டில் அவளோட
ராஜாங்கம் என்ன
ஒரு எக்களிப்பு ???
கயலும் வைத்தியும்
ஒரு அருமையான
தம்பதிகள்
சீனி இனி அரசனின்
சக்கரை மாமியதே
ரெண்டு பேரோட லடாயி
தொட்டு தொடரும் ?????
அருமையான பதிவு
 
Top