Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 8

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

நாளை மகனின் பிறந்தநாள் என்பதால் இரண்டு நாட்கள் நான் லீவு. அடுத்த பதிவு வெள்ளிக்கிழமை தான் :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

மந்திர புன்னகையோ – 8 (1)
மந்திர புன்னகையோ – 8 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love: :love: :love:

Advanced happy birthday to Kruthav ????????????????

காலேஜ்லேயே அப்படித்தானா....... அப்பசரி....... பயத்துடக்கூடாதே அதான்......
திருமூர்த்தி :LOL::LOL::LOL:
ஜீவா இங்க வா....... ஒத்த வசனத்துல வாயை அடைச்சுடுறார் ஜீவனுக்கு.....

இப்படி ஒரு பொண்ணை ஜீவன் எப்படி கல்யாணம் பண்ணினான் :unsure::unsure::unsure: அவளுக்கும் இவனுக்கும் ஒரு பொருத்தம் கூட இருக்காது போல.......
(தாலி காட்டிதான்னு சொல்லிடாதீங்க சரண்..... சொருகிடுவேன்.......)
அவன் கிட்ட மட்டுமில்லை தேனு கிட்டேயும் அப்படித்தான் பேசியிருக்கா.......
கோவில் கிளீன் பண்ணுறவங்களே சொல்ற அளவுனா வீட்டில்????
சீக்கிரம் சொல்லுங்க சரண்.......

டேய் டேய் வந்த இடத்திலாவது அடங்குங்கடா......
வாத்தி பேசினால் பதில் பேசலாம்......
சும்மாவே வம்புக்கிழுத்தா ஓடிடப்போறாரு......
 
Last edited:
யப்பா இந்த வர்ஷா பயங்கரமான வில்லியா இருந்திருப்பாள் போலவே
ஜீவனை இவள் மட்டும்தான் "ஜீவ்"-ன்னு கூப்பிடணும்ன்னு சொன்ன மூதேவி காதலித்து கல்யாணம் செஞ்ச ஜீவனை ஏன் பிரிந்தாள்?
அதுவும் அவனை அசிங்கப்படுத்தி?
அப்போ ஜீவன் மீதான வர்ஷாவின் காதல் உண்மையில்லையா?
அடிப்பாவி வர்ஷா
குல தெய்வக் கோவிலில் ஒழுங்கா பொங்கல் வைக்காமல் வேணுமுன்னே வம்பு செஞ்சாளா?
 
Last edited:
Top