மிகவும் அருமையான பதிவு சரண்யா????.ஜீவா காலேஜ்லே படிக்கறப்போவும் இப்படி தான் மூக்கை விடச்சுட்டு நாட்டாம பண்ணுவானா,இதுல தெய்வாக்கு பெருமை வேற????.
தெய்வா மேலுக்கு சுவமில்லாதப்ப சீமாறு பிடிக்கனுமா,நம்ம வீட்ட நாம கழுவுன மாரி வராதுன்னு வேற சொல்லுறாங்க????.பல்ல வேணா கழட்டி கையிலே தரானா,யாரு பல்ல ராசா???.
மச்சான்னு பாடுனா சொல்லாம கிளம்பிடுவேன் சொன்ன தியாகு,காணாம போய் மச்சான பாத்திங்களான்னு ஜீவனை பாட வச்சுட்டானே????.
வர்ஷா மொதவாட்டி கோவிலுக்கு வரப்பவே புகைக்கே ஆட்டம் ஆடி பொங்க பானைய சாய்ச்சு அடுப்ப அணைச்சிருக்கா????.தேனுவ ஜீவ்னு சொல்லக்கூடாதுன்னு சொல்லிருக்கா???ஜீவா இவளப்போயி எப்படி விரும்புனான்???.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்?????????.சொல்லிடுங்க சரண்யா????.