Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 22

Advertisement

சூப்பர் மொழி,
இப்ப மட்டும் இந்தம்மாவுக்கு ஜீவன் தம்பியாக்கும், நீதானே பெரிய டாக்டரானு நக்கலா கேட்ட இப்போ கூட சுயநலமாய் யோசிக்கிற,
 
ஜீவன் பட்ட கஷ்டம் தேனை அப்படி பேச வைக்குது ..வர்ஷா பையித்தியம் ஆனது சரியான தண்டனை அவளுக்கு..
 
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

வீட்டு மாப்பிள்ளை மகளின் கணவர்ன்னு ஒரு மட்டு மரியாதை இல்லாமல் அவன் இவன்னு பேசி ஒரு தப்பும் செய்யாத ஜீவனை மோசமான பேர் வாங்கிக் கொடுத்து அவன் அப்பாவைக் கொன்றுன்னு அன்னிக்கு கொடுமைப்படுத்தினாங்க
வர்ஷாவின் அம்மாவுக்கு இப்போ என்ன வேணுமாம்?
தேன்மொழியைப் பற்றி கொஞ்சம் கூட நினைக்காமல் தன் மகளுக்காக இன்னமும் சுயநலமாத்தான் இந்த பொம்பளை யோசிக்குது
கோபம் வேற இவளுக்கு வருமோ?
வர்ஷா மாதிரி சுயநல பெண்களெல்லாம் இருந்தால் என்ன?
செத்தால்தான் என்ன
 
Last edited:
Top