ஆரம்பமே அதிரடியாக இருக்கே சரண்யா டியர்
ஹீரோ ஜீவன் டாக்டர்
உருகி உருகி இவனை லவ் பண்ணி கல்யாணமும் செஞ்ச காதல் மனைவி வர்ஷா ஏன் இவனை டைவர்ஸ் செய்தாள்?
என்ன காரணம்?
அதுவும் இவன் மீது பழி போட்டு?
ஹீரோயின் தேன்மொழிக்கும் ஜீவனையும் அவன் லவ்வையும் தெரிஞ்சிருக்கு
அப்போ தேனுவும் டாக்டரா?
தேன்மொழிக்கு என்ன குறை?
ஒருவேளை அவள் விதவையா?