Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நெஞ்சில் உறைந்த தேடல் - 10 (ரீ-ரன்)

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

நெஞ்சில் உறைந்த தேடல் - 10

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
தர்ஷினியை, ராகவ் திருமணம் செய்ததையே கொலைகுற்றம் செய்தது போல பார்த்தவர்கள், அர்ஜூன் வேறு மதத்தை சேர்ந்த பெண்ணான ஸ்டெபியை திருமணம் செய்ய எப்படி சம்மதிப்பார்கள்????.

கல்பனாவும், கிருஷ்ணனும் கல்யாணத்தை நிறுத்த எப்படி எல்லாம் நடந்துக்கறாங்க????. என் மேலே வச்சிருக்கற காதலுக்காக அவ அப்படி செய்தா,அவ மேலே இருக்கற காதலுக்காக நானும் மதம் மாறவா என அர்ஜூன் கேட்பது சரியான பதிலடி?????.

பெண் பார்க்க வரும் போதே இத்தனை பிரச்சனை செய்தவர்கள்,கல்யாணத்துக்கு பிறகு என்னென்ன செய்ய போறாங்களோ???.திருமணம் நல்லபடியாக நடந்தது ????.
 
Last edited:
Nice update

கல்பனாவும், கிருஷ்ணனும் அர்ஜூனுக்கு கலயாணத்துக்கு பேச வந்த மாதிரியா பேசுனாங்க... கல்யாணமே நடக்கக் கூடாதுங்கிறது மாதிரில பேசுனாங்க... என்ன ஜென்மங்களோ???
 
Last edited:
Top