பார்றா பட்டணத்த விட்டுட்டு வந்ததும் தான் பயபுள்ளக்கி யார்ட்ட எப்படி பேசணும்னே தெரியுது ???
அட அறிவுகெட்ட அனலு அடுத்தவன் புள்ளய ஓவரா கண்காணிச்சு புத்திமதி சொல்லியே அவன ஒரு வழி பண்ணுனியே இப்போ உம்புள்ள எங்க வந்து நிக்கிறான்னு பாரு ?
?
?
Last edited: