Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தூரிகை வனமடி - 10

Advertisement

ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


தூரிகை வனமடி - 10

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் super
 
சூப்பர் சரண். ஷோபா என்னம்மா இப்டி பண்றிங்களேமா...வேதா ஏதோ ஒரு ப்ளோல சொன்னா நீங்க மஞ்ச துணியே ரெடி பண்ணிட்டீங்களேமா
வேதா நீங்க பேசறது எல்லாமே செம செம...
இந்த சஞ்சு பய என்ன பண்ண போறான் ..அவனை பத்தி ரொம்ப அடக்கி வாசிக்கிறிங்க சரண்யா...
ஊரையே அடக்கும் அனலுக்கு இப்படி ஒரு பிள்ளை எப்படின்னு கொஞ்சம் விவரிங்க ப்ளீஸ்.
 

Advertisement

Latest Posts

Top