Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தூரிகை வனமடி - 10

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

தூரிகை வனமடி - 10

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
???

என்ன பண்ணனும்??
அந்த அனலரசுவுக்கு காதுகுத்தி, மொட்டை அடிச்சு... அலகு குத்தி.... தீச்செட்டி எடுக்க வைக்கணும்.... செய்வியா முகிலு...???
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

பொறுத்தது போதும் பொங்கியெழு மனோகரா சீ முகிலான்னு சொல்லிட்டு இப்போ வேதவல்லியே பொங்கிட்டாங்க
வீட்டுக்காரர் அனலை ஒரு காட்டு காட்டி அனலைக் குறைச்சிட்டாங்களோ?

அடேய் முகிலன்
எந்த நேரத்தில் என்ன சிச்சுவேஷன்லே உனக்கு ரொமான்ஸ் வருது பாரு
 
Last edited:
Top