Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 13

Advertisement

???

டெய்லருக்கு மட்டும் நீ செல்ஃபி எடுத்தது தெரிஞ்சது... அப்படியே உன் வாயையும் சேர்த்து வச்சு தைச்சுருவா?? ???

என்ன மறுபடியும் அவங்க ரெண்டு பேருகிட்டேயும் கேக்காம அம்மாக்களே பேசி முடிவு பண்ணிட்டாங்களா?? ?? இதுக்கு சூர்யா என்ன பிரச்சனை பண்ண போறானோ?? ??
 
Last edited:
:love::love::love:

இப்போவும் இவங்களே முடிவெடுத்தாச்சு.......
சூர்யா கேட்டுப்பானா என்ன......

சூர்யா உன்னை இப்படி சோதிக்குறாளே :p:p:p
அதுவும் விரல் நீட்டி வேற பேசுறா.....
உன் கெத்தெல்லாம் இப்படி போய்டுச்சே......

தனியா இருந்தால் மட்டும் தான் பாலா பேச்செல்லாம்.......
வெளியே நல்ல பொண்டாட்டி தான்.......
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


கொள்ளை நிலா - 13

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
Enn entha archchu ote kulappura
 
Top