Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 13

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew

ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கொள்ளை நிலா - 13

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
ஹா ஹா ஹா
பாலா மாதிரி நானும் சுவற்றை ஓட்டித்தான் படுப்பேன்
அதுவும் கன்னத்தை சுவற்றில் ஓட்டி வைத்துக் கொள்ள ரொம்பவும் பிடிக்கும்ப்பா

அடேய் பிச்சுநச்சு மேனு சூர்யா
ஏதோ சின்னப் பிள்ளை வீம்புக்கு சொன்னால் அதை செலுஃபீ எடுத்து பாலாவிடம் காட்டப் போறாயா?
உனக்கு தர்ம அடி நிச்சயம்ண்டா மவனே சூர்யா

இதென்ன தோழிகள் ஆளுக்கொன்னு சொல்லி பாலாவைக் குழப்பி விட்டிருச்சுங்களே
பாலா பாவம் ரொம்பவே குழம்பி விட்டாள்

"மயங்குகிறாள் ஒரு மாது
தன் மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது மயங்குகிறாள் ஒரு மாது
திருவாய்மொழியாலே அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா............ "

லூசு அர்ச்சனா இப்பவே எதுக்கு வரச் சொல்லுறாள்?
இவள் காதில் ரத்தம் வரும் வரை கண்டிப்பாக சூர்யா சொற்பொழிவாற்றப் போறான்
போ போ மகனிடம் நல்லா வாங்கிக் கட்டினால்தான் அர்ச்சனாவுக்கு தெளியும் போலவே
 
Last edited:
:love: :love: :love:
கொழுப்புதாண்டா உனக்கும் அவ கத்துவானு தெரிஞ்சும் செல்பி எடுக்குறியே :p :p :p
பாலா சூர்யாவ கேக்காம அம்மாக்கள் முடிவெடுக்குறாங்க என்ன ஆகுமோ :unsure::unsure::unsure:
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா???.அடங்கமாட்டேன் என்பதை போல இருக்கானா????.
அவன் என்னைக்கு அடங்கி இருக்கான்,மெக் கெத்துன்னு திமிரா தானே இருந்தான்???.

நீ மட்டும் அவன் முன்னாடி முட்டி வரைக்கும் ஒரு ட்ரவுசரை போட்டுட்டு இருந்துட்டு, சூர்யா கையில்லாத ஸ்லீவ்லெஸ் பனியனை போட்டிருக்கறது அன்கம்பர்டபிளா இருக்குன்னு சொன்னா அவன் இப்படித்தான் அடாவடியா ஏதாவது பண்ணுவான்????.

மோகனாவின் மகளாக பார்ப்பதை விட்டு,பாலாவை தன் மனைவியாக மனதிற்குள் வைக்க முயன்ற சூர்யா,அதில் ஓரளவு வெற்றி பெற்று விட்டான் என்றே சொல்ல வேண்டும்.அவள் என்ன ட்ரெஸ் போடுகிறாள் என கவனித்தவன்,அவள் பேசும் பேச்சையும் ரசிக்க ஆரம்பித்து விட்டான்???.

பாலா ப்ரெண்ட்ஸ் சொன்னதை கேட்டுட்டு எதையோ நினைத்து மனதை குழப்பிக் கொண்டிருக்கா,
தோழிகளின் பேச்சும்,சூர்யா இலகுவாக நடந்து கொள்வதும் பாலாக்கு பதட்டத்தை கொடுத்திருக்கு.

நேத்து அத்தனை பேசிட்டு,இன்னைக்கு கட்டி புடிச்சுட்டு தூங்கறா,சொன்னாலும் நம்ப மாட்டான்னு செல்பி வேற எடுத்துட்டான்,இதை வச்சு பாலாவை என்ன பாடுபடுத்துவானோ சூர்யா????.

பாலா,சூர்யாட்ட கேட்காமலேயே மறுநாள் அர்ச்சு வீட்டுக்கு போகனும்னு முடிவு பண்ணிட்டாங்க. சூர்யா அதை கேட்டு என்ன ஆட்டம் ஆடப்போறானோ????.
 
Last edited:
Top