Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 27

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

பிரஷாந்தி இப்படி ஒரு கதாப்பாத்திரமும் பெற்றோரும் இருப்பார்களா என்ற கேள்வி அநேக பேருக்கு உள்ளது :)

இருக்கிறார்கள். மிக அதிகமாகவே. பிரஷாந்தியின் கதாப்பாத்திரத்திற்கு கதையிலாவது ஒரு முடிவை கொடுக்க வேணும் இல்லையா :)


கண்மூடி காதல் நானாவேன் – 27 (1)
கண்மூடி காதல் நானாவேன் – 27 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
Last edited:
மிகவும் கனமான பதிவு சரண்யா???.ரோஜா பிரஷாந்தியிடம் மாட்டிக் கொண்டு ரொம்ப கஷ்டப்பட்டுட்டா,ராஜமாதா அதிகாரத்தில் மட்டும் இல்லை அன்பிலும் சிறந்தவர்,ரோஜாவுக்கு தாய் வீடு தேவையில்லை என்றது மிகவும் சரி.அங்கிள் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார்???.
 
Last edited:
:love: :love: :love:

இது பொதுவாவே நிறைய வீடுகளில் இருக்கும்....... பிள்ளைகள் வளர வளர குறைஞ்சிடும்.......
இந்த மாதிரி கடைசிவரை ஆதிக்கம் rare தான்........
என்ன பொண்ணு இது....... அதிலும் அப்பா அம்மாக்கு கொஞ்சம் கூடவா புரியாது யார் பண்ணுறது சரி தப்புனு???
சின்ன பொண்ணு மனசையே கொன்னுட்டாங்க.......
பொண்ணாட்டம் அணைச்சுக்க வந்த வீடு இருக்குதே...... cheers ரோஜா......

கயல் சொன்னது சரிதான்.......
அந்த வீட்டுக்கெல்லாம் சொந்தம் கொண்டாட போகணுமா???

விதுரன் proof வாங்கி விஸ்கியை வச்சு செய்ய போறானா???
காலம் கடந்த காலத்தில் ஒரு பொண்ணு பேச்சை கேட்டதுக்கு அம்மா அப்பாக்கும் கொஞ்சமாவது தண்டனை வேண்டாமா???
ஏற்கெனவே கடுப்பில் இருக்கும் பிரசாந்தி ஹஸ் க்கு இது தெரியுறப்போ அவ நிலைமை???
 
Last edited:
ஐயோ அம்மா
இப்படி ஒரு பெற்றோரை நான் எங்கேயும் பார்த்ததில்லைப்பா
அடுத்த குழந்தை வந்தால் மூத்த குழந்தையிடம் நீதான் பெரியவள்/ன் தம்பி or தங்கையை நீதான் பொறுப்பாப் பார்த்துக்கணும்ன்னு சொல்லி கொடுப்பாங்க
இங்கே என்னடான்னா உல்ட்டாவா இருக்கே, சரண்யா டியர்
இரண்டாவது குழந்தை வந்தப்புறம் மூத்த குழந்தை சவலையாயிரும்ன்னு சொல்லுவாங்க
இங்கே பிரஷாந்தி மூதேவியே இரண்டாவது வாரிசுதானே
இந்த விஸ்கி தப்பு செய்தால் கண்டிக்காமல் அவளை செல்லம் கொஞ்சி ரோஜாவை அம்போன்னு விட்டுட்ட வளர்மதி மூதேவிக்கெல்லாம் எதுக்கு மூணாவது பிள்ளை?
கயல்விழி உண்மையிலேயே ராஜமாதாதான்
அவங்க சொன்ன மாதிரி ரோஜாவுக்கு வளர்மதியும் அவளுடைய கூமுட்டை புருஷனும் வேண்டாம்
இங்கே என்னுடைய வீட்டுக்கு ரோஜாவை அனுப்புங்கப்பா
பெண் குழந்தை இல்லாத எனக்கு ரோஜா மகள்
என் வீடு அவளுக்கு தாய் வீடு ஆக இருக்கும்ப்பா
இந்த "கண்மூடி காதல் நானாவேன்" ரொம்ப ரொம்ப அருமையான சூப்பர் ஸ்டோரி, சரண்யா டியர்
 
Last edited:
Top