ரோஜா சேகரனோட பொண்ணு தானே...ஆனா பிரஷாந்திய மட்டும்தான் பெற்ற மாதிரில வளர் பேச்சு இருக்கு......தங்கச்சி கல்யாணத்துக்கு அக்கா வருவது என்ன அதிசயமா...என்னமோ பெரிய தியாகம் பண்ணி வந்த மாதிர பேசறாங்க....சேகரனுக்கும் விதுக்கும் என்ன பிரச்சனை...கல்யாணமே முடிஞ்சிடுச்சா?? அருமையான பதிவு அக்கா