Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 3

Advertisement

பாவம்டா மகிழு உனக்கூ பேன்கிளப் ஆரம்பிச்சு வைக்கப்போறா. பூங்கோதை டிபிகல் மதர் கேரக்டர் எனக்கு பிடிச்சிருக்கு.

வாசு நல்லவனா கெட்டவனா
 
???

டேய் வாசு உன்னைய பெத்தாங்களா??? இல்ல செஞ்சாங்களா??? முடியல.. ???
உங்களுக்கும் தம்பியா?? ??? லட்சுமி கொஞ்சம் பயந்த சுபாவம் வேற.. ??? அப்புறம் சொல்லுங்க அக்கா.. ??? இப்பவே செல்ல பேரு எல்லாம் வச்சாச்சா...

விசாரணை கைதிகிட்ட பேசற மாதிரியே பேசுறானே.. போறேன்னு சொல்லுறவனை சாப்பிட்டு போக சொன்னா.. அப்புறம் மாமா சொல்லுங்க, உட்காருங்க ஏன் நிக்குறீங்க??? ??? கொஞ்சம் வாயை மூடு.. இல்லையின்னா திரும்ப வந்து நிக்க போறாரு.. ??? சுந்தரம்.. பத்திரம்.. ??? டேய் போலீஸ்க்கார்.. சொல்லுடா மாருதிக்கார்.. ??? சிரிச்சு சிரிச்சு முடியல.. செம எபிசோட்.. ???
 
Last edited:
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :)


கண்மணி நானுன் நிஜமல்லவா – 3 (1)
கண்மணி நானுன் நிஜமல்லவா – 3 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :)
எனக்கு சிரிச்சு சிரிச்சு முடியல ஹ ஹா இவன் பண்ணுற கூத்துகள்
 
என்ன பார்த்தால் பச்சப்புள்ள மாதிரியா இருக்கு,
சாப்புட்டு போறேன், ரெடி பண்ணுங்க, சான்சே இல்லை வாசு ???????
 
Top