Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 21

Advertisement

மிகவும் அருமையான பதிவு சரண்யா???.அன்பு அதான் இல்லைன்னு ஆகிப்போச்சே,
என்னத்த அன்பு.மனுஷனுக்கு தீயில நின்னாலும் அவரு கூடவே நானும் நிக்கனும்???.

ஆனாலும் வாசுவும்,அன்பும்,முத்துவேல் என்ன சொன்னாலும் ஒரு பேச்சுக்கு நாலா பதில்குடுத்து
அவர ரொம்பவும் படுத்தி எடுக்குறாங்க???.

மருதுக்கு இப்போதுதான் என்ன வாழ்க்கை வாழ்ந்திருக்கோம் என தெரிகிறது.மருதுவின்
தந்தையுடனான பேச்சில் அவன் மனமாற்றம் தெரியுது☺☺☺.
 
Last edited:
Top