Readers எங்களுக்கு மட்டும் தான் தெரியும் முத்துவேலை எப்படி அன்புவும் வாசுவும் வழிக்கு கொண்டு வருகிறார்கள் என்று. முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்.
பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது என்பர்... ஆனால் இங்கு போஜனம் எப்படி வந்தது என்பதையே முத்துவேல் மறைக்கிறாரே
கவனம்...பொய்களும், குடும்பத்தினரைப் பேணாமல் அதிகாரம் மட்டும் செய்வதும் உமக்கு நீரே வைக்கும் ஆப்பு.
Sodhanai mel sodhanai for muthuvel but Idhellam pathadhu avarukku...Avaroda paiyana oru husband ah evlo sangatamana mana nilai la vachrukkar idhula perumai veraaa..