Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கடல் வானமோ கார்மேகமோ - 15

Advertisement

ஆழினி என்ன சொல்ல உன்னோட காதலும் மிக அதிகம், வலிகளும் மிக அதிகம், கண்ணனுக்கு ஏன் முதலில் உன் மீது காதல் வரவில்லை என்ற உன்னுடைய ஏக்கம் நிறைந்த கேள்வி மனதை பாரமாக்குகிறது,... அனைத்தும் தெரிந்தும் புரிந்தும் கண்ணனின் மனசு காயம் கொள்ளகூடாது என்ற உன்னுடைய காதல் கொண்ட மனசும்☺️ உன்னுடைய மேன்மையை காட்டுகிறது ☺️☺️☺️☺️☺️☺️☺️.

இனிமேலாவது ஆழினி காதல் ஆழத்திற்கு ஏற்றவாறு கார்மேகம் அடை மழையாக ஆழியை சேர வேண்டும்.⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️.💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝
 
Top