Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 4

Advertisement

Jegan killadiya nee ha ha
Avan college ah thedi pudichayakum
Ha ha num eh triyadamla mkum
Ennaiku gurtu odaudo
Nilavaram kalavaram kathal adane
 
Vazhakkama Saran storyle oru character enakku romba pidithuvidum. Jagan neenga super. Master Vijay unga kaduppellam Jagan kitte selladu. Saranya indha Master Vijay konjam adakki vainga. Romba film kattarar. Jagan romba porumaya msg anup pina nee avarukku memes anupparaya. Pavi varattum Unnai eppadi sutha vida pora par. Nice epi saran
 
:love::love::love:

ஜெகன் ஜெகஜால கில்லாடி..... திருடன் கிட்டேயே சாவியை கொடுக்குற மாதிரி பவியை கொண்டுசேர்த்துட்டானே :p:p:p

சரி வீட்டுல யாருக்கும் அவன் இங்கே வேலை பார்க்கிறது தெரியாதா???
நேற்று அவன் அட்ரஸ் கூட தெரியாதுன்னு சொன்னதெல்லாம் பொய்யா ஜெகா???

ஜோதி ஒரு உருப்பபடாத பீஸ் தான் எப்போவும்.......
விஜய் பிரண்டாம் ஆனால் ஒண்ணுமே தெரியலை இந்த கூமுட்டைக்கு......

ரஞ்சனிக்கு தெரியாமல் போகுமா இந்த விஷயம்???
விஜய் எப்படி நிச்சயதார்த்தத்துக்கு வந்திருப்பான் என்று இப்போது கொஞ்சம் விளங்குது. தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்பார்கள்...இங்கு அண்ணன்காரனுக்கு நாக்குத்தள்ள வைக்கிறான் இந்தத் தம்பி. விஜய் நல்லவனாகவே இருந்தாலும், பவித்திராவின் செய்கைகளால் இவனை தலையால் தண்ணீர் குடிக்குமாறு செய்ய வையுங்கள் சரண்யா! (y)
இவனுக்கு கொழுப்பு ஜாஸ்தி?
 
நான் சென்ற பதிவில் கூறியது போல பவி சென்னை செல்கிறாள் படிக்க அதுவும் மாறன் பணிபுரியும் அதே கல்லூரி..

எதிர் பார்க்காதது ஜெகன் & மாறன் இடையே இருக்கும் தொடர்பு..

ஜெகன் பிளான் எல்லாம் நல்லாத்தான் இருக்கு பொறுத்து இருந்து பார்ப்போம்...

பவி கிட்ட மாறன் உறைகிறானா இல்ல உருகுகிறானா என்று......
2136
 
Top