விஜய் எப்படி நிச்சயதார்த்தத்துக்கு வந்திருப்பான் என்று இப்போது கொஞ்சம் விளங்குது. தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்பார்கள்...இங்கு அண்ணன்காரனுக்கு நாக்குத்தள்ள வைக்கிறான் இந்தத் தம்பி. விஜய் நல்லவனாகவே இருந்தாலும், பவித்திராவின் செய்கைகளால் இவனை தலையால் தண்ணீர் குடிக்குமாறு செய்ய வையுங்கள் சரண்யா!
ஜெகன் ஜெகஜால கில்லாடி..... திருடன் கிட்டேயே சாவியை கொடுக்குற மாதிரி பவியை கொண்டுசேர்த்துட்டானே
சரி வீட்டுல யாருக்கும் அவன் இங்கே வேலை பார்க்கிறது தெரியாதா???
நேற்று அவன் அட்ரஸ் கூட தெரியாதுன்னு சொன்னதெல்லாம் பொய்யா ஜெகா???
ஜோதி ஒரு உருப்பபடாத பீஸ் தான் எப்போவும்.......
விஜய் பிரண்டாம் ஆனால் ஒண்ணுமே தெரியலை இந்த கூமுட்டைக்கு......
ரஞ்சனிக்கு தெரியாமல் போகுமா இந்த விஷயம்???