Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 4

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

உருகினேனோ உறைகிறேனோ - 4 (1)

உருகினேனோ உறைகிறேனோ - 4 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

ஜெகன் ஜெகஜால கில்லாடி..... திருடன் கிட்டேயே சாவியை கொடுக்குற மாதிரி பவியை கொண்டுசேர்த்துட்டானே :p:p:p

சரி வீட்டுல யாருக்கும் அவன் இங்கே வேலை பார்க்கிறது தெரியாதா???
நேற்று அவன் அட்ரஸ் கூட தெரியாதுன்னு சொன்னதெல்லாம் பொய்யா ஜெகா???

ஜோதி ஒரு உருப்பபடாத பீஸ் தான் எப்போவும்.......
விஜய் பிரண்டாம் ஆனால் ஒண்ணுமே தெரியலை இந்த கூமுட்டைக்கு......

ரஞ்சனிக்கு தெரியாமல் போகுமா இந்த விஷயம்???
 
Last edited:
???

ஆரம்பம் என்னவோ பிரச்சனைகள் தான்... போக போக நிலவரம்
கலவரமாகுமா?? காதலாகுமா?? இறைவனுக்கு அல்ல சரண்யாவுக்கே வெளிச்சம்... ???


 
Last edited:
ஹாஹா ஜெகன் கலக்கறான்???.பவித்ரா படிக்க விரும்புறதை சொன்னா அதுக்கும் ஏதாவது பேசுவாங்கன்னு,நானா தான் கேட்டேன்னு சொல்லி எல்லார் வாயையும் அடைச்சுட்டான்???.

முதல்ல படிச்ச காலேஜ்ல நம்மூர் பிள்ளைங்க பழைய விஷயத்தை பேசுவாங்கன்னு சென்னையில் படிக்க இடம் வாங்கி,திட்டம் போட்டு பவித்ராவை,விஜய் வேலை செய்யும் காலேஜில் சேர்த்தாச்சு??

இதுல,எவனும் ஒன்னும் பண்ண முடியாது,யார் வந்தாலும் நான் பார்த்துக்கறேன்னு ஜெகன் சொல்றானே???.தன் மாப்பிள்ளை பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்க அருமை அமைதியாக இருக்க,பழனி அண்ணன் சொல்லே வேதம் என இருக்க,வசந்தியின் புலம்பல்கள் எடுபடாமல் போக பவித்ரா அவ ஆசைப்படி படிக்க சென்னைக்கு கிளம்பிட்டா☺☺☺.

ஜெகன் ஊரில் எல்லோரையும் பேசியே வாயடைக்க வைக்க,உங்க பேச்சுக்கெல்லாம் அருமை தலையாட்டுவார் நானில்லைனு விஜய் பேசறத கேட்டு,ஜெகனுக்கு தான் நாக்கு தள்ளுது????.

"பழனிக்கே பால் காவடி எடுத்தாலும்,உன்னால ஒன்னும் பண்ண முடியாது"????என மீம்ஸ் அனுப்பிய விஜய்க்கு,அட்மிஷன் பேப்பரை பார்த்தாலே எரிச்சலா இருக்காம்???,பவித்ராவை நேர்ல பார்த்தா என்ன செய்வானோ???.
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

ஹா ஹா ஹா
மச்சினிச்சிக்கு ஜெகநாதன் மாமா நிஜமாவே மாமா வேலை பார்த்திருக்கிறார்
அது சரி
பவித்ரா வீட்டிலும் விஜய்யும் விடாக்கண்டன் கொடாக்கண்டனா இருக்கும் பொழுது பூனைக்கு யாராவது ஒருவர் மணி கட்டத்தானே வேண்டியிருக்கு

எதே
வாத்தி நீ பவித்ராவை பார்த்துக்க மாட்டியா?
உம்மா கொடுக்க மட்டும் தெரிஞ்சுதில்லே
அதே மாதிரி உன் சப்ஜெக்ட்டே எடுத்து படிக்க வருபவளையும் கவனமா நீ பாரு, வாத்தி

அப்புறம் பிள்ளையை எவனாவது சைட் அடிச்சா மட்டும் சண்டைக்கு போறியா இல்லையான்னு நானும் பார்க்கிறேன், மிஸ்டர் விஜய் புரபெசர்
 
Last edited:
Top