Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 11

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

உருகினேனோ உறைகிறேனோ - 11 (1)

உருகினேனோ உறைகிறேனோ - 11 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
???

இந்த எருமையை விஜய் சும்மா விட்டுருக்க கூடாது... நாலு அப்பு அப்பிருக்கணும்.... அடுத்தது இந்த வசந்தி.... இதெல்லாம் பெத்த தாயா... இல்லை பேயா.... இவங்க மாமியார் பண்ணி வச்சதுக்கு மகளை என்னா திட்டு திட்டுது.... அடிக்குது.. இதுங்க ரெண்டையும் விஜய் அந்த வீட்டுக்கு மறுபடியும் மாப்பிள்ளையா வந்து நல்லா கவனிக்கிற விதத்துல கவனிக்கணும்....

திருவனந்தபுரத்துக்கு போக வேண்டியவங்க.... எதுக்கு கோவைக்கு போனாங்க??? ஒருவேளை மரகதத்துக்கு மறுபடியும் உடம்பு முடியாம போய் அவங்களை பார்க்க போனாங்களோ???
 
Last edited:
நல்லா நல்லா கேட்டான் விஜய்.... எருமைய பேசுனதோட விட்ருக்க கூடாது இன்னும் நல்லா நாலு சாத்து சாத்திருக்கணும்.... மனுஷனா இவனெல்லாம் எரும எரும :mad: :mad: :mad:
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

தூக்கின அந்த எருமையை அப்படியே பொத்துன்னு இரண்டா பொளக்கிற மாதிரி கீழே போட்டிருக்க வேண்டியதுதானே விஜய்

அடப்பாவி எருமை அருமை
என்னடா மனுஷன் நீயி
கொஞ்சம் கூட பெத்தவங்கன்னு இல்லாமல் அம்மாவை போனால் போய்த் தொலைங்கிறானே

அதானே
கேரளா போனவங்களுக்கு கோயம்புத்தூரில் எப்படி விபத்து ஏற்பட்டது?
ஹாஸ்பிடலிலேயே மது இறந்து விட்டாரா?
மாதவன் எங்கே?
அவர் என்னவானார்?

இந்த வசந்தியெல்லாம் ஒரு மனித ஜென்மமேயில்லை
நாற ஜென்மம் பெற்ற பெண்ணை என்ன பேச்சு பேசுறாள்?
 
Last edited:
உணர்ச்சிகரமான பதிவு சரண்யா???.படிக்கற பொண்ணு, அவ பெத்தவங்க சம்மதம் இல்லாம நடந்த கல்யாணம்,மைனர் மேரேஜ் யாராவது கேஸ் கொடுத்தா உள்ள வச்சிருவாங்க????.
கடைசி ஆசைன்னு சொல்லி கட்டாயப்படுத்தி கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சவங்களே, இந்த கல்யாணத்தை பத்தி பேசட்டும்,18வயசாகவும் வந்து கூப்பிடலாம்னு விஜய் சரியா சொன்னான்??

எந்த காட்டுப்பயலோ என் வீட்டுக்கு சம்பந்தமா வரலாமான்னு,ஒரு காட்டுமிராண்டி கேட்கறான்????.எருமை கழுத்தோட தூக்குன விஜய் அப்படியே தூக்கி வீசி கை,காலை உடைச்சிருக்கனும், மனுசனா இவன் ???.பழனி அண்ணன் பேச்சுக்கு தலையாட்டுறான் நெனச்சா,வசந்தி பொண்ண அடிக்கறதையும் தடுக்காம இருக்கானே???.பவியின் நிலை மனம் கனக்க வைக்குது????

நான் தான் வம்படியா கட்டி வச்சேன்,என்னை வேணா கொன்னுடுன்னு மரகதம் கதற???, பெத்தவன்னு நெனைக்காம அதான் காப்பாத்த முடியாதுன்னு சொல்லிட்டாங்களேன்னு எருமை ஈவு,இரக்கமில்லாம பேசறானே இவனெல்லாம் என்ன ஜென்மமோ???.

அசிங்கத்தை வாங்கி வந்திருக்காளா???அடிப்பாவி...தாத்தா,பாட்டி சொன்னதை கேட்டதுக்கு, ஒரு அம்மா பேசற பேச்சா பேசறா??.நாலு சுவத்துக்குள்ள நடந்தது வசந்தி தான் தேவையில்லாம பேசி,ஊர் முன்னே ஒப்பாரி வச்சு பொண்ணு பேரையே கெடுத்துட்டா ராட்சஷி????.

மகனுக்கு வேலை கிடைத்த சந்தோஷத்தை கொண்டாடியது தான் கடைசியாக சேர்ந்திருப்பது என நினைத்திருக்க மாட்டார்கள் ,கேரளா போனவர்களுக்கு கோவையில்விபத்து ஏற்பட்டது எப்படி???.இது விபத்தா,எருமை செய்த சதியா,என்ன நடந்தது????.
 
Last edited:
Top