Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 1

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் கதைக்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

இதோ அடுத்த கதையின் முதல் பதிவோடு வந்துட்டேன். திங்கள் கிழமை தான் போடலாம்னு நினைச்சேன். :)


ஆனா இந்த நேரம் நாலு நாள் என்னை மிஸ் பண்ணுவீங்க தானே? ஆமாம் தானே? அதான் வந்துட்டேன். :) :)
நானுமே உங்க எல்லோரையும் மிஸ் பண்ணுவேனே. அதான் :) :)


உருகினேனோ உறைகிறேனோ - 1

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
ஆரம்பமே அமர்க்களமா இருக்கு???.பவித்ரா கட்டாயமா நிச்சயம் நடக்காது என நினைக்க, அவள் நினைத்தது போலவே யாருக்கு தெரியக்கூடாது என நினைத்தார்களோ அவன் மண்டபத்துக்கே வந்துட்டான்????.

"பவித்ரா பொண்டாட்டியா"???.தனக்கும் வேண்டாம்,நடத்தவும் விட மாட்டேன் என வஞ்சம் வைப்பது போல விஜய்,பவித்ரா வாழ்க்கையில் என்ன நடந்தது????.

உருகினேனோ உறைகிறேனோ என்னும் உங்கள் புதிய கதைக்கு வாழ்த்துக்கள் சரண்யா????.
நாலு நாள் உங்களை மிஸ் பண்ணியிருப்போம்,ஆறு மணியானா தேடுவோம் சந்தேகமே
வேணாம் ஆத்தர்ஜீ????.
 
Last edited:
உங்களுடைய "உருகினேனோ
உறைகிறேனோ"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சரண்யா ஹேமா டியர்
 
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

ஹா ஹா ஹா
வந்துட்டானா? வந்துட்டானா?பவியின் நிச்சயத்தை நிறுத்த விஜயநெடுமாறன் வந்துட்டானா?

பொண்டாட்டியின் நிச்சயம்ன்னு சொல்லுறானே
அப்போ பவித்ராவுக்கும் விஜய்க்கும் ஏற்கனவே கல்யாணமாகி விட்டதா?

விஜய் பார்வதிக்கு உறவா?
பார்வதியின் அண்ணன் மகன் இப்படி ஏதாவது சொந்தமா?
பிரச்சினை செய்த விஜய் பார்வதியின் சொந்தம்ன்னு வசந்திக்கு கோபமா?
 
Last edited:
Top