ரொம்பவே மனம் கனக்கும் பதிவு .
அங்கையின் ஆழ்மனச்சுருக்கத்தின் வெளிப்பாடு எல்லைகளை மீறிடுச்சு.
அங்கையை தவறு சொல்லவும் வாய் வரமாட்டேங்குது. எரிமலை எல்லா பிரசரையும் அடக்கி வச்சுகிட்டு இருந்து ஒரு கட்டத்துல பீரிட்டு எழறமாதிரி அங்கையும் பொங்கிட்டாங்க.
ஆனா எரிமலை புல்பூண்டு என்று எந்த ஜீவராசியையும் பஸ்பமாக்கறமாதிரி அங்கையும் அவந்தியை தாக்கி காயமடைய வச்சிட்டாங்க.
டேய் காக்கி உங்கம்மாவ அப்பவே கட்டாயப்படுத்தி டாக்டர் ஆலோசனை கேட்டிருந்தா கொஞ்சமாவது சீர்செஞ்சிருக்கலாம்.
சரண் ஜீ மூனாவது எபில படிக்கும் போது ஹார்ட் லப்டப் அதிகமாகிடுச்சு.