Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 21

Advertisement

அங்கை அம்மா அவங்க உருவாக்கின or இப்படி தான்னு அவங்க assume பன்னிருக்கற ஒரு உலகத்துல தான் இருக்காங்க...she doesn't live at the moment னு தோணுது...எதுவுமே அவங்க மனசுல பதியலயே...காரணம் தான் தெரில....

ப்ரியன் guilty ஆகறான் அம்மா வ கவனிக்கல னு..... கஷ்டம் தான்.. ஆனா சாமந்தி பாவம் பா...Eventhough, Priyan is correct ( in a way )

இப்ப ரெண்டு பேரும் hospitalised... என்ன ஆகப்போகுதோ ?
 
அங்கைக்கு தனிமை தான் எதிரியே, தனக்குள்ளேயே உழன்று ஒருவகையான மனச்சிதைவுக்கு ஆளாகிட்டாங்களோ, இந்த ஒரே எபில அவங்களை ஐயோ பாவம்னு சொல்ல வைச்சிட்டியேமா
 
மனதில் அழுத்திய உணர்வு, எப்படி எங்கு, எப்போது வெளிப்படும் கணிக்க இயலாது, ஆனால் வெளிப்படும் போது பெரும்பான்மையாக உள்ளங்கள் காயம் கொள்வது உறுதி, episode last few lines shakes our hearts, yours each and every story knowing emotions(உணர்வுகள்) in different aspect and different way, heart warming to read.
 
Last edited:
Top