செண்பகம் எங்கே முரளி தன்னிடம் வித்யாவை திருமணம் செய்து கொடுங்கள் என்று கேட்டுவிடுவானோ என்று தவிக்கிறார்
அவருக்கு கொஞ்சம் அவகாசம் தேவை முரளி க்காக வித்யாவை ஏற்றுக் கொள்வார் என்று நினைக்கிறேன். அவர் சம்மதித்த பின் வித்யாவை சம்மதிக்க வைக்க என்ன செய்ய போறானோ
அவருக்கு கொஞ்சம் அவகாசம் தேவை முரளி க்காக வித்யாவை ஏற்றுக் கொள்வார் என்று நினைக்கிறேன். அவர் சம்மதித்த பின் வித்யாவை சம்மதிக்க வைக்க என்ன செய்ய போறானோ