Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் பூவிழி தீபமேற்றி - 30 (நிறைவு)

Advertisement

அருமையான காதல் கதை ❤️அழகான முடிவு 👏👏 கொஞ்சம் அழ வைச்சு கொஞ்சம் சிரிக்க வைச்சு வித்யாவும் முரளியும் ரசிக்க வைச்சாங்க,..... எல்லா கேரக்டரும் சூப்பர் 👌 சூப்பர் சிஸ்டர் 💐
 
சரண்யா அக்கா உங்களுக்கு முதலில் எங்களுடைய நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏.
இப்படி ஒரு காதல் காவியத்தை நான் பார்த்ததும் இல்லை, படித்ததும் இல்லை, அந்த அளவுக்கு எங்கள் நெஞ்சத்தில் வாழ்வார்கள் முளரி வினோகரன் -வித்யா காதல் பறவைகள் 💞💞💞💞💞💞💞💞.

எவ்வளவு ஆழமான காதல் முரளியிடத்தில் அவனது சுவாசம் வித்யா அப்பப்பா எங்களை அவர்களுக்காக கதிகலங்க வைத்து அழுது துடிக்கவும் வைத்து, இறுதியில் ஆனந்தம் கொள்ளவும் வைத்து, திக்குமுக்காடா செய்த உங்கள் எழுத்துநடை வேற, வேற லெவல் சரண்யா அக்கா. 😘😘😘😘😘😘😘

அன்பு கிளிகளுக்கு செல்ல கிளிகள் இரண்டு ஜீவதரண் , பூவிழி 🥰🥰🥰🥰🥰🥰.
இரண்டு செல்வங்களும் தந்தையை பின்பற்றி தாயை சேவிக்கும் தெய்விக மொட்டுக்கள்💝💝💝💝💝💝💝💝.

உண்மையில் அனைவரது கண்களும் முரளி வினோதரன்-வித்யா மேல தான்.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️.

Narmadha ma, awesome comments, fantastic video clip. I always wonder how Saran ma, Sindhu ma, Ram Priya ma and you manage to get appropriate video songs for particular scenarios and episodes. Really talented ma, all of you.:unsure::unsure::unsure:. My contribution to applaud you all is just💐💐💐💐💐💐💐💐💐💐
 
Top