Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எனதன்பு கனா-11

Advertisement

மகிழ்ச்சியாக ஆரம்பித்து சோகத்தில் முடிந்த பதிவு 😥😥😥

ராணிம்மாவை அந்த வீட்டில் எல்லோரும் ரொம்ப ஈசியாக எடுத்துக்கிட்டாங்க 🙁🙁🙁

குகா.....கணவனின் தொழிலில் கவனம் செலுத்தி மாமியாரை கவனிக்க தவறிட்டா 😟😟😢😢😰😰😨😨😱😱
 
சென்டிமென்ட்லா அடுத்த எபி அழுகை அதை வெள்ளிக்கிழமை காலையிலேயே போட வேண்டாம்னு ஒரு எண்ணம்.:censored:

மாலை போட்டுடலாமா இல்லைனால் சனிக்கிழமையா சொல்லுங்க பார்க்கலாம்? 🙊

https://tamilnovelwriters.com/கனா-11/
Evening podunga
 
நல்ல மாமியாரை எல்லாம் போட்டு தள்ளிட்டு வில்லி மாமியாரை எல்லாம் மன்னித்து வாழ விடுங்க...

எதுக்கு இப்படி... ராணி யாருக்கு முக்கியமோ இல்லையோ சந்திரன் குகாக்கு முக்கியம்...

வசந்தன் இப்போ சுடுகாட்டுக்கு எதுத்துட்டு போவீங்களா இல்ல அதுக்கு செலவு ஆகும்னு கணக்கு பாக்குவீங்களா
 
Top