Nice epi
Ram priya Well-known member Member May 9, 2024 #32 மகிழ்ச்சியாக ஆரம்பித்து சோகத்தில் முடிந்த பதிவு ராணிம்மாவை அந்த வீட்டில் எல்லோரும் ரொம்ப ஈசியாக எடுத்துக்கிட்டாங்க குகா.....கணவனின் தொழிலில் கவனம் செலுத்தி மாமியாரை கவனிக்க தவறிட்டா
மகிழ்ச்சியாக ஆரம்பித்து சோகத்தில் முடிந்த பதிவு ராணிம்மாவை அந்த வீட்டில் எல்லோரும் ரொம்ப ஈசியாக எடுத்துக்கிட்டாங்க குகா.....கணவனின் தொழிலில் கவனம் செலுத்தி மாமியாரை கவனிக்க தவறிட்டா
M Madhumathy Member Member May 9, 2024 #33 Sri_Author said: சென்டிமென்ட்லா அடுத்த எபி அழுகை அதை வெள்ளிக்கிழமை காலையிலேயே போட வேண்டாம்னு ஒரு எண்ணம். மாலை போட்டுடலாமா இல்லைனால் சனிக்கிழமையா சொல்லுங்க பார்க்கலாம்? https://tamilnovelwriters.com/கனா-11/ Click to expand... Evening podunga
Sri_Author said: சென்டிமென்ட்லா அடுத்த எபி அழுகை அதை வெள்ளிக்கிழமை காலையிலேயே போட வேண்டாம்னு ஒரு எண்ணம். மாலை போட்டுடலாமா இல்லைனால் சனிக்கிழமையா சொல்லுங்க பார்க்கலாம்? https://tamilnovelwriters.com/கனா-11/ Click to expand... Evening podunga
M MEGALAVEERA Well-known member Member May 9, 2024 #34 Ohh Nandhinikkum chandranukkum iruthaore nalla aathma
Dharani Well-known member Member May 9, 2024 #35 நல்ல மாமியாரை எல்லாம் போட்டு தள்ளிட்டு வில்லி மாமியாரை எல்லாம் மன்னித்து வாழ விடுங்க... எதுக்கு இப்படி... ராணி யாருக்கு முக்கியமோ இல்லையோ சந்திரன் குகாக்கு முக்கியம்... வசந்தன் இப்போ சுடுகாட்டுக்கு எதுத்துட்டு போவீங்களா இல்ல அதுக்கு செலவு ஆகும்னு கணக்கு பாக்குவீங்களா
நல்ல மாமியாரை எல்லாம் போட்டு தள்ளிட்டு வில்லி மாமியாரை எல்லாம் மன்னித்து வாழ விடுங்க... எதுக்கு இப்படி... ராணி யாருக்கு முக்கியமோ இல்லையோ சந்திரன் குகாக்கு முக்கியம்... வசந்தன் இப்போ சுடுகாட்டுக்கு எதுத்துட்டு போவீங்களா இல்ல அதுக்கு செலவு ஆகும்னு கணக்கு பாக்குவீங்களா
V vijirsn1965 Well-known member Member May 9, 2024 #37 Yeathirparkave illai kuzhanthai pirakkum varai irunthirukkalaam