Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் பூவிழி தீபமேற்றி - 28

Advertisement

Very emotional....
எப்படி இப்படியெல்லாம் எழுதரீங்க.....
கதை தானே, ஆன
மனம் துடிக்குது,கண்ணிர் வருகிறது....
தலை பாரமா இருக்கு...

என்ன மாயம்... Hats off you Saranya sis ❤️❤️❤️❤️
 
பூ விழியில் தீபம் ஏற்றியமைக்கு
நன்றி நன்றி🙏💕🙏💕
திவ்யாவின் உயிர் திரும்பும் வரை திக்திக் நிமிடங்கள் தான் எங்களுக்கு
மிகவும் உணர்ச்சிகரமான பதிவு
 
உயிர் வலி எங்களுக்கும்.
முரளியின் உணர்வுகளையும் தவிப்பையும் திவ்யாவின் மரணபோரட்டத்தையும்அவ்ளோ உணர்வுபூர்வமா எழுதியிருக்கீங்க.சூப்பர்மா
 
Top