Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 24

Advertisement

பாவம் அழகர், எக்குத்தப்பா வார்த்தைகளை விட்டுட்டு ரெண்டு பேருமே நினைச்சு நினைச்சு வேதனைப்படறாங்க.
போகப்போக சரியாகட்டும். பொண்ணுன்னு முடிவு பன்னிட்டானோ ❣️❣️❣️

புகழ்ட்ட விருஷ்தி பேச்சு அருமை.

மீனா பாட்டி இனிமேல் வவுசுக்காரின்னு சொல்ல மாட்டீங்க தான 😉:love:



கதிர் பெருசா மனசுல அடி வாங்கப்போறார்.

விபத்தா ஆள் வச்சி ஏதும் அடிதடியா?

ரொம்ப சரி கதிர் பிரச்சனையோட (மயில்வாகனம்) தான் வந்துருக்காரு.
 
சர்க்கஸ் குரங்கு 🤣 மயிலு என்ன வித்தை காட்டினாலும் எதிர் வீட்ல ஒருத்தரும் கண்டுக்கல... 🤭

விருஷ்தி பேச்சு அருமை... 👌
புகழோட தைரியத்தை வெளிக் கொண்டு வந்துட்டா......

அழகருக்கு அடி பட்டதுக்கு காரணம் மயிலு தானே.... பண்றதெல்லாம் பண்ணிட்டு கதிர்கிட்ட என்ன சொல்லி கூட்டிட்டு வந்துருக்காருன்னு தெரியலயே... 🤔

அழகர் விருஷ்தி உணர்வுகளை அழகா சொல்லிருக்கீங்க... 🥰
 
Top