ராம்நாத் மிருகம். கௌரவ் மனதை அடக்கி வைக்கிறான். ஆகர்ஷன் மனது அழகு. கௌசல்யா பாவம்
என்னால படிச்சிட்டு உடனே comment பண்ண முடியல...யாருக்காக அழறது???ஆகர்ஷ் பேசாமல் நீ ராம்நாத்க்கு சீக்கிரமாக சர்ஜரி முடிச்சு ஆஸ்திரேலியா போயிடு கண்ணா. கெளசல்யா துடிக்கிறது பார்க்க முடியல. ஒருவர் வாழ்க்கைல எதிரிகள் ஒன்னு ரெண்டு பேரு இருக்கலாம். ஆனா இங்க கௌசல்யா,ஆகர்ஷ் ரெண்டு பேருக்கும் மொத்தமாக மூன்று குடும்பங்கள் இருக்கு.
குழந்தை இது உருப்படாது ஆசிரமத்தில் விடப்போகிறதா சொல்ற அப்பா.
குழந்தை மட்டும் எங்க வாரிசு, நீ தேவையில்லைனு ஒதுக்கி விட்ட முன்னால் மாமியார்.
பால் மனம் மாறாத பச்சிளம் சிசு மேல சத்தியம் வாங்கிய இந்நாள் புருஷன்.
அப்பா என்ன ஒரு மனித தன்மையற்ற ஜென்மங்கள்.
இதில் எல்லாருமே படித்த மேதாவிகள்.
(எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் friends இன்னைக்கு எபி படிச்சவங்க கண்ணு கலங்காம யாருக்கெல்லாம் படிக்க முடிஞ்சது.)
Very sadஹாய் அன்பூக்களே,
சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
கன்னல் மொழி கவிதைகள் - 12 (1)
கன்னல் மொழி கவிதைகள் - 12 (2)
கன்னல் மொழி கவிதைகள் - 12 (3)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
இணைந்திருங்கள் என்னுடன்
சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள்
https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
ஜி அந்த ஆள் செத்தா சாகறான்.... அவனுக்கு சர்ஜரி வேறயாம்....உயிரோடு இருந்து கௌசி உயிர வாங்கறக்கு அவன் செத்தா கூட பரவாயில்லைஆகர்ஷ் பேசாமல் நீ ராம்நாத்க்கு சீக்கிரமாக சர்ஜரி முடிச்சு ஆஸ்திரேலியா போயிடு கண்ணா
ஆகர்ஷ் வளர்ச்சிய அவர் சரியாகி வந்து பார்க்கும்போது அந்த மனுஷன் எப்படி உணர்கிறார்னு பார்க்கனும் ,சிஸ்டர்ஜி அந்த ஆள் செத்தா சாகறான்.... அவனுக்கு சர்ஜரி வேறயாம்....உயிரோடு இருந்து கௌசி உயிர வாங்கறக்கு அவன் செத்தா கூட பரவாயில்லை