Very emotional
கௌரவ் இத்தனை நாள் அம்மாவா நினைச்சவங்க அம்மா இல்லைன்னு தெரிய வரப்போ ரொம்ப கொடுமை...
அதை விட ஆகர்ஷன் நிலை மோசம்... அம்மா ன்னு தெரிஞ்சும் நெருங்க முடியாம நாட்டை விட்டு ஓடினவனை திரும்ப அவங்ககிட்டயே கொண்டு வந்து விட்டு கலங்க வைக்குது விதி... அம்மாவுக்காக ரெண்டு பிள்ளைகளும் கண் கலங்கி ஏங்குறாங்க...
கௌசல்யா ரெண்டு பிள்ளைகளுக்கும் சத்தியத்துக்கும் நடுவுல மாட்டிகிட்டு தவிக்கிறாங்க...
ராம்நாத்க்கு எல்லாம் இதயம் இருக்கா என்ன ஹார்ட் அட்டாக் எல்லாம் எப்படி வருது இவருக்கு...