கொஞ்சம் கூட வெற்றி யோட நினைவே இல்லாம சரண்யாவும், வெற்றியோட மனசு ஓரத்துல சிறு அரிப்பா அரிச்சிகிட்டு இருக்குற சரண்யாவோட நினைப்பும்... எப்ப? எப்படி? நேர்ல பார்க்க போறாங்களோ?
சரண்யா வெற்றி முறைப்பொண்ணை லவ் பண்ண அவளையே கல்யாணம் பண்ணிருக்க வேண்டியதுதான எதுக்கு சரண் கல்யாணம் பண்ணி அவளை வீட்டை வீட்டு துரத்தி குழந்தையை வேற அழிக்க சொல்லிருக்க