வேல்முருகன் நல்லா தான் யோசனை சொல்லறாரு. ஆனால் அவரோட ராட்சச மனைவி இதுக்கு ஒத்துக்கணுமே.
(இருந்தாலும் தனம் தனியாக போய்ட்டா என்னோட entertainment குறைஞ்சுடுமோன்னு வருத்தமா இருக்கு.)
சரண்யா வீட்டுல எப்படி தான் இப்படி கொஞ்சமும் இரக்கமே இல்லாமல். குழந்தைகளை abort பண்ண சொன்னாங்களோ. அது கூட பொண்ணோட நல்வாழ்வுக்காகன்னு வெச்சுப்போம். சரண்யா அந்த முடிவை மறுத்து குழந்தைகள் பெத்துகிட்ட பின்ன அவளை தன் காலில் நிக்க உறுதுணையா இருந்து ஒரு நல்ல வழி காட்டாமல் இப்படி வேலைக்காரியாக்கி வீணாக்கிட்டாங்களே.
டேய் வெற்றி, உனக்கு நாங்க கொடுக்கற வசவு தாங்காமல் ஆத்தரும், நீ உன் மனைவியோட சேர்ந்து வாழ தான் ஆரம்பத்தில் இருந்தே ஆசைப்பட்டேன்னு சொல்லி, உனக்கு protection கொடுக்க தான் செய்யறாங்க. ஆனாலும் நாங்க விடமாட்டோம். நீ சரண்யாக்கு செஞ்சதுக்கு உன்னை எத்தனை அடுக்கு பாதுகாப்பு தாண்டியும் நாங்க தேளாக் கொட்டுவோம்,சொல்லம்புங்களால துளைபோம்டா.
இதெல்லாம் தாண்டி சரண்யாவோட எப்படி நீ ராசியாகி romance பண்ணப்போறன்னு தான் தெரியலை.