Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 22.1

Advertisement

வெற்றி பய வீட்ட விட்டு அபி கூட ஓட பாத்துருக்கான் 😠...
சரண்யாவின் தெளிவால் அவளது வாழ்க்கை சீர் படட்டும்
 
Nice. Vetriikku pidikkaatha Kalyanam thaan and Velmurugan thaan arrange panninathu apdinu munnadiye expect panniyadhu. But what is totally unexpected is that Vetri tried to elope with Abhi.Intha kathaila kinaru vetta bhootham kilambuthe
 
வேல் முருகன் தன்னுடைய கௌரவத்தை நிலை நாட்ட செய்த திருமணம் ஆனால் பாதிக்கப்பட்டது அவரும் அவருடைய குடும்பமும் இல்லை சரண் தான்
 
வெற்றியோட திருமணம் அதன் பின்னான வாழ்க்கை இது ரெண்டுலயுமே வெற்றி குடும்பத்துல ஆளாளுக்கு கொஞ்சமும் விகிதாச்சாரம் குறையாமல் சரண்யா வாழ்க்கையில் விளையாடி இருக்காங்க வெற்றியையும் சேர்த்து தான் சொல்றேன்.

யார் என்ன செஞ்சுருந்தாலும் கோவம் எனக்கு வெற்றி மேல தான் அதிகமா வருது. ஒன்னு அப்பா செத்தா சாகட்டும் என்று விட்டுருக்கணும் இல்லையா அப்பாவை மதிக்காத வீட்டு பொண்ணு வேண்டாம் என்று இருக்கணும் இல்லை அவனோட ஆருயிர் lover அவங்க வீட்டு உறவை விட்டுட்டு இவங்க வீட்டுக்கு வந்துருக்கணும். இப்படி எதுவும் செய்யாமல் அநியாயமா ஒரு பொண்ணோட வாழ்க்கையை சிதைச்சுருக்காங்களே இவங்க எல்லாரும் சேர்ந்து.
எப்படியோ இப்ப சரண்யாவோட நிதானம் ஒரு அம்மா வா ரொம்ப தெளிவா இருக்கு. அது சரியும் கூட.
ஆனால் வெற்றி இனிமேல் அவனோட அம்மா உடலுக்கு இறுதிக்கடமை செய்யக்கூட சரண்யா அனுமதி வாங்கி தான் போகணும். அவங்களோட வேற எந்த வகையிலும் அவன் தொடர்பு வெச்சுக்க கூடாது. அப்படி ஒரு கேவலமான பிறவி தான் தனம்.
 
இந்த பொம்பளை வாய்
அடங்காதா
வெற்றி ரொம்ப பெரிய கில்லாடி
ஓடிப்போய் திரும்ப வந்து கல்யாணம்
அத்தனை காதலு இருக்கிறவன்
உடனே பொண்டாட்டிய மாசமாக்கிட்டான்
லூசு பய
எதிலும் நிதானம் இல்லை
 
வெற்றி தனத்தோட மகன் தானே. அவனோட வீட்ல எல்லாரும் சரண்யா வாழ்க்கைல ரொம்ப கேவலமா விளையாடி இருக்காங்க. சரண்யா இப்படியே தெளிவா இரு.
 
Top