ஹப்பாடா வேல் முருகன் புள்ளைய புடுங்கிட்டார்.. அடியே தனம் &கோ.. உங்க கிட்ட கோவமா பதில் கேள்வி கூட கேக்க விடல சரண்யா.. இதுல இருந்து என்ன தெரிது சரண் உங்கள எல்லாம் ஒரு மயி*ரா கூட மதிக்கலனு தெரில.. நீ வேணா எம் புள்ள தான் எனக்கு மட்டும் தானு ஆடலாம்.. அவ சைலண்ட்டா உனக்கு ஆப்பு வெச்சிட்டு உன் நிலழை கூட அவ கிளி கூட்டு மேல படாம பாத்துப்பா... வெற்றி இனி அம்மா தம்பி தங்கச்சினு போன சேதாரம் உனக்கு தா பாத்துக்க..