கொஞ்சும் கிளிகள்..
That too she is using mobile for it.difficult to type tamil.she.loses her sleep n rest to give updates.let authorji take her own time.Avangaluku 1 year old baby erukupa .Avangalaku time kidaikum pothu yezhuthu vaanga
Waiting for the next ud
True. Even dhanam is better tha suhanthiசரண்யா குடும்பத்தை பார்க்கும் போது வெற்றி குடும்பம் எவ்வளவோ பரவாயில்லை என்று தோணுது
அவங்களுக்கு சரண்யா யாரோ ஒருத்தி அதனால் அவ மேல பாசமோ இரக்கமோ வரல ஆனால் இவங்க எல்லாரும் ரத்த சொந்தம் தானே பெத்த பொண்ணு என்ற பாசம் இல்லை கூட பிறந்தவ என்ற பாசமும் இல்லை
ப்ரியாவ பிரியாணி பண்ணி அவ அண்ணிக்கு ஊட்டி விடுங்க சுகந்தி உனக்கு எல்லாம் சோறு போடாமல் அடிச்சு வெளியே தூரத்தணும்
வெற்றி மட்டும் வரலன்னா சரண்யாவோட அந்த நகைகள், பாத்திரம் பொருட்கள் எதையும் அவளுக்கு கொடுக்கிற எண்ணம் யாருக்கும் இல்லை போல
அபிராமி
தனம்
வெற்றி பிள்ளைங்க கிட்ட நெருங்கியாச்சு இனி பொண்டாட்டி கிட்டயும் சமாதானம் ஆக வேண்டிய தான்
இவங்க வந்த அதே ரெஸ்டாரன்ட்ல சரண்யாவும் அவ குழந்தைகளோடு வந்து சாப்பிடுற நிலைக்கு வந்திருப்பது சந்தோஷம்