சரண்யாவின் வலிகளை எவ்வளவு கனமாக சொல்லிவிட்டால்,
வெற்றி உன்னோட குறளி வித்தையை குழந்தைகளோடு நிறுத்திக்கோ , சரண்யாவை இப்படி கடுப்பேற்றி உன்னை மேலும் மேலும் அசிங்கபடுத்திக்காதே வந்துட்டான் புடவை, பூவுனு அடேய் என்னவோ தெரியல எனக்கு உன்னை பார்த்தாலே செம்ம காண்டாகுது .
வந்துட்டாங்க பெற்றவர்கள்கவுரவமாக அனுப்பி வச்சிருப்பாங்களாம், இதுவரை பெண்ணை பிறந்த வீட்டில் கவுரவமாக கோபுரத்தில் உட்கார வச்சிருந்தாங்க இப்போ தான் இவங்களுக்கு மானம் போக போது எனக்கு சரண்யா வீட்டு ஆட்களில் பிடிக்காதவங்க இடத்தில் அவளோட அப்பா, அம்மா தான் முதலிடம் .
சரண்யா சூப்பரா பேசின, அப்படியே உன்னோட பெத்தவங்க கிட்டயும் நல்லா நாலு வார்த்தை கேளு .
வெற்றி உன்னோட குறளி வித்தையை குழந்தைகளோடு நிறுத்திக்கோ , சரண்யாவை இப்படி கடுப்பேற்றி உன்னை மேலும் மேலும் அசிங்கபடுத்திக்காதே வந்துட்டான் புடவை, பூவுனு அடேய் என்னவோ தெரியல எனக்கு உன்னை பார்த்தாலே செம்ம காண்டாகுது .
வந்துட்டாங்க பெற்றவர்கள்கவுரவமாக அனுப்பி வச்சிருப்பாங்களாம், இதுவரை பெண்ணை பிறந்த வீட்டில் கவுரவமாக கோபுரத்தில் உட்கார வச்சிருந்தாங்க இப்போ தான் இவங்களுக்கு மானம் போக போது எனக்கு சரண்யா வீட்டு ஆட்களில் பிடிக்காதவங்க இடத்தில் அவளோட அப்பா, அம்மா தான் முதலிடம் .
சரண்யா சூப்பரா பேசின, அப்படியே உன்னோட பெத்தவங்க கிட்டயும் நல்லா நாலு வார்த்தை கேளு .
Last edited: