கண்டிப்பாக கேட்க மாட்டான் சரண் என்ன சொல்றாளோ அதுக்கு தலை ஆட்டுற வேலை மட்டும் தான் இனி பார்ப்பான்சரண் சூப்பர் தெளிவா பேசிட்ட.. வெற்றி இப்போ தான் டா கொஞ்சம் கொஞ்சமா நீ ஹீரோனு நிரூபிச்சிட்டு வர.. சரண்யாவ புரிஞ்சிக்க அவ எடுக்கற முடிவுக்கு எல்லாம் பக்க பலமா இரு..
சுகந்தி சீக்கு வந்த கோழி.. இப்போ மட்டும் உடம்புக்கு நல்லா இருக்காம்மா அதிசியமா வீட்டுக்கு எல்லாம் வந்து இருக்க..??? அஜி விஜி சூப்பர் டா குட்டி தங்கங்களா சரண் அப்பாவ கூட ஒரு கோட்ல சேத்திப்பேன்.. ஆனா இந்த சுகந்தி குழந்தைகள எச்ச ப்ளேட் எடுக்க வெச்ச தானே.. இப்போ மட்டும் என்ன பாசம் பொத்துக்கிட்டு வருது.. ஓஓஓஓ.. இனி அவளுக்கு சொந்த வீடு காருனு இருக்க போறானு நெனச்ச உடனே ஒட்டிக்க பாக்கறீங்களா.. வெக்கமா இல்ல.. அடேய் வெற்றி இப்போ தா அவளே கொஞ்சம் மனசு இறங்கி வரா.. அவ கிட்ட போய் ஏன் சரண் அம்மா அப்பா கிட்ட இப்படி நடந்துக்கற கேட்டு அவ கிட்ட வாங்கி கட்டிக்காத அவளோ தா சொல்லுவேன்..
வெற்றிக்குத் தெரியாமலிருக்குமா…தன்னுடைய பிள்ளைகளாய் அவர்களைப் பார்த்துத் தான் பிள்ளைகளிடம் பாசமாயிருக்கவில்லையெனகண்டிப்பாக கேட்க மாட்டான் சரண் என்ன சொல்றாளோ அதுக்கு தலை ஆட்டுற வேலை மட்டும் தான் இனி பார்ப்பான்
தான் கிட்ட நடந்துக்கிட்ட மாதிரியே தாத்தா பாட்டி கிட்ட நடந்துக்கிறதை வச்சே அவன் புரிஞ்சிருப்பான்
ரொம்பவும் கடினம் கூட. ஆனா அந்த quality நம்மட்ட இருந்துட்டா என்னன்னாலும் "தட்றோம், தூக்கறோம்" தான்.ராணிகளாக வாழ்வது அதிசயமான வாழ்வு தான்....