Mullai kum Anbukum thaan oththu varumo appadithaan thoontrukirathu paarkalaam
V vijirsn1965 Well-known member Member Jan 26, 2024 #21 Mullai kum Anbukum thaan oththu varumo appadithaan thoontrukirathu paarkalaam
R R.Daneesha Well-known member Member Jan 26, 2024 #22 ரங்கசாமிய சுத்தி இருக்கிறவங்க எல்லாரும் சுயநலமா தான் இருக்காங்க ..... ஆனா முல்லை மேல ரொம்ப பாசம் வெச்சு இருக்காங்க .....
ரங்கசாமிய சுத்தி இருக்கிறவங்க எல்லாரும் சுயநலமா தான் இருக்காங்க ..... ஆனா முல்லை மேல ரொம்ப பாசம் வெச்சு இருக்காங்க .....
M Mrs.Gnanasekarr Well-known member Member Jan 26, 2024 #25 இந்த காலத்துல பொண்ணு கிடைக்கிறதே பெருசு. இதுல கூசாம வரதட்சணை கேட்கறாங்க.
SINDHU NARAYANAN Well-known member Member Jan 26, 2024 #29 ஹீரோ பாட்டுக்கு ஷூட்டிங் போறாரு, வர்றாரு... இப்ப என்னடான்னா சென்னைக்கு கிளம்பி போயிட்டாரு... அங்க என்னடான்னா நம்ம ஹீரோயினிய யாரோ வந்து பொண்ணு பார்த்துட்டு தேவையில்லாததை எல்லாம் பேசிட்டு போறாங்க... எப்ப நம்ம ஹீரோ, ஹீரோயினிய கட்டம் கட்டி தூக்க போறாரு?
ஹீரோ பாட்டுக்கு ஷூட்டிங் போறாரு, வர்றாரு... இப்ப என்னடான்னா சென்னைக்கு கிளம்பி போயிட்டாரு... அங்க என்னடான்னா நம்ம ஹீரோயினிய யாரோ வந்து பொண்ணு பார்த்துட்டு தேவையில்லாததை எல்லாம் பேசிட்டு போறாங்க... எப்ப நம்ம ஹீரோ, ஹீரோயினிய கட்டம் கட்டி தூக்க போறாரு?