Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகத்தின் மலர்ந்தும் நாணமேனடா 14

Advertisement

இங்க கடாமுடானு சண்டைவருமோ
என்ன பேசுவாங்களோனு
இருந்தா
இந்த பார்த்திபன்
அடுத்த இலைக்கு
பாயசம் கேக்குறான்
 
சிவா ❤️ அருள்... இரண்டும் ஒரே பிடிவாதம் , எப்படியோ நிச்சயம் முடிஞ்சிடுச்சு ...😉😊


நல்லதொரு பதிவு... 👍
 
மிக அருமையான பதிவு 🤩🤩🤩
ஒரு வழியாக மனசிறங்கி chain போட்டுட்டாருப்பா நம்ம மாப்பிள்ளை 😍😍😍. நல்ல படியாக கல்யாணம் நடந்துடும்னு நம்பிக்கை வந்துடுச்சு ♥️♥️♥️

பார்த்திபா பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்கிற நீ😳😳😳 நீ உன் மாமியாரை பார்க்கிறதும் அருள் உன்னை ஆராய்ச்சியா நோக்கிறதோம்.... சூப்பர் 🤗🤗🤗
 
அழுமூஞ்சிய பார்த்தா பிடிக்காமல் போயிடுமா?.அடேய் அப்பா டேய்...
பார்த்திபன் - மாமியாரும் மச்சானும் கண்டுபிடிச்சிட்டாங்க... Next epi கல்யாணமா ?
 
Top